Login

Lost your password?
Don't have an account? Sign Up

7 comments

  1. @Asuraragupathi-r6i

    பொதுமக்களோட கருத்துக்கள் என்ன என்பதை பார்க்க கருத்துக்கள் பக்கத்திற்கு வந்து பார்த்தால் ஒன்றுமே இல்லை வெறுமுனையாக இருக்கிறது ஒருத்தர் கருத்து இருக்கிறது அதுவும் இங்கிலீஷில் நல்லதுக்கு காலமே இல்லை மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு சாகட்டும் மண்டு மக்கள்

  2. @ganeshmarinainar3963

    சார் லாரி காரண் என்று கேவளமாக நினைகாதீர்கள் சார். இயற்கை அன்னையே போற்றி ஓம் நமசிவாய.

  3. @velayuthamchinnaswami8503

    திருவள்ளுவரை திருவள்ளுவர் என்றே சொல்லுவோம்.
    ஐயன் என்பது பின்னர் மருவி ஐயர் ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது.

  4. @ganeshmarinainar3963

    சார். இந்த வியாபாரத்தை. பண்ணுதவன். யார். சார் இந்த திருப்டுட்டு பையல்கள் எல்லாம்.இயற்கை அன்னை பார்துக்கொண்டு இருக்கிறாள். நேபாளார் தைபோல இங்கும் இயற்கை அன்னை தண்டனை கொடுப்பாள். சார். இது கண்டிப்பாக டைக்க்கும் சார். பூமி இரண்டாக பிளந்து. உள்ளே போகும். சார், இது உண்மை. இயற்கை அன்னையே போற்றி. ஓம் நமசிவாய.பிரபந்சம் பார்த்து கொண்டே இருக்கிறது. இதுல யாரும் தப்ப முடியாது. இயற்கை அண்னேயே போற்றி.

  5. @lungiboy8345

    கிராமத்தில் 40 வருடம்அந்த காலத்தில் தவிடு எனபெயர் வைத்துயிருப்பார்கள் இல்லை பட்ட பெயரே செல்ல பெயராயிருக்கும்

  6. @pandiammals5091

    Sir school porappo nama katturaihal yeludhinom. Kaikuthal arisidhan bestnuttu. But ivvalavu vehama manushan sambarikiradhukaha arisiya polish panni high rateku vikkiranga. Manushanukku vera vali illama padhi shapela iruka arisiya thinnuttu mudiyamal poitom. Parambariya arisiku maravendiya kattayam.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*