Login

Lost your password?
Don't have an account? Sign Up

#SeemanLIVE 25-12-2020 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவுநாள் #VeluNaachiyar #ThoParamasivan

Contact us to Add Your Business

அறிவிப்பு:
தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 25-12-2020 காலை 10 மணியளவில் தலைமை அலுவலகம், இராவணன் குடிலில் #சீமான் தலைமையில் வீரவணக்க நிகழ்வு மற்றும் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வும் நடைபெறவிருக்கிறது.

#SeemanLIVE | #VeluNaachiyar | #ThoParamasivan

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
#NTKRejectsFarmersBill


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

30 comments

  1. மணி தமிழன்

    எங்கள் மறத்தி வேலுநாச்சியாருக்கு வீர வணக்கம்.. தமிழ் பேரறிஞர் ஐயா தொ.பரமசிவம் அவர்களுக்கு எங்கள் கண்ணீர் வணக்கம்

  2. Mallapuram Tharai Thappattai Group

    விஜய் ரசிகர்களுக்கான விளக்கமானப் பேட்டி…?…நாம் தமிழர்…??…நானும் தளபதி ரசிகனே…?

    1. Meypporul Kaan - மெய்ப்பொருள் காண்

      நானும் திரைக் கலைஞர்களை ரசிக்கும் ரசிகன் தான்…
      நான் அவனை ரசிப்பதால் மட்டுமே அவன் எனக்கு தலைவனாக முடியுமா?

    2. I am not a sheep, I have a brain that THINKS

      அடுத்தவர் எழுதி கொடுக்கும் வசனங்களை திரையில் பேசி கைதட்டல் வாங்குவதும் தம் மக்களுக்கும் சுற்றத்தாருக்கும் அதிகாரத்தின் தவறான பிரயோகத்தால் ஏற்பட்ட ஒர் அநீதிக்காக தரையில் போராடி நின்று வென்று மக்களின் அபிமானத்தை பெறுவதும் ஒன்றல்ல என்பதை உணர்வதே தம்மை அரசியல் படுத்தி கொள்ள என்னும் தமிழக இளைஞர்களின் முதற் கடமை …. நீ திரைப்படத்தை ரசி நடிகனை கொண்டாடு அது உனது உரிமை ஆனால் தலைவர் என்ற சொல்லின் ஆழத்தை உணர்வது உனது சமூக கடமை … 60 ஆண்டு கால தோய்ந்த திராவிட அரசியலின் வெளிப்பாடு தலைவர் என்ற சொல்லுக்கு பொருள் தெரியாத சமூகமாக மாறி நிற்கிறது தமிழ் சமூகம்… நடிகனையும் , 200 ரூபாயும் குவாட்டர் பிரியாணி கொடுத்து கூட்டம் சேர்ப்பவனையும் தலைவா என்று கூப்பிட்டு திரியும் இழி நிலையில் தமிழ் சமூகம் … இந்த நிலை மாறவேண்டும்.

  3. Kousalya Sriraman

    அடக்கம் அமருள் உய்க்கும்.அதனால், வேலுநாச்சியார் அமரத்துவம் அடைந்தபிறகும் உய்ப்பவர். ( வீரத்திற்கு- இளமை.விவேகத்திற்கு- முதுமை)எனவே, பாட்டி என்பதைவிட ” தாய்” என்பது தாழ்மையான கருத்து.” நாம் தமிழர்” நோக்கமும், கொள்கையும் சமத்துவ தமிழகம்தானே… அதை எந்த” யிசம்” செய்தாலென்ன.? அதைப்பற்றியே பேசுபவன் உண்மையில் “அண்ணன் எப்போது போவான் திண்ணை எப்போது காலியாகும்” என்ற சிந்தனையை உடையவன்.அவனின் நிழலும் ” தணல்” காணும்.

    1. Uma Ashok

      அன்னை வேலுநாச்சியார் பெரும் பாட்டிக்கு வீரவணக்கம்!!!!!
      திரு. பரமசிவன் ஆசிரியர் அவர்களுக்கும் வீரவணக்கம்!!!!

  4. praveen s

    வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினம் வீர வணக்கம்??ஐயா தொ.பரமசிவன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்??

  5. Wavewager 69

    தமிழகத்தில் உள்ள அனைத்து செய்தி ஊடங்களையும் இங்கு காணமுடிகிறது. ஆனால் நா த க வின் செய்தி எந்த ஒரு செய்தி ஊடங்களின் தொலைக்காட்சியிலும் வெளிவருவதில்லை. இதுதான் இவர்களின் பத்திரிக்கை தர்மமா? இதன் மூலம் இவர்களின் வேசி தன்மை புரிகிறது.

    1. Ambalavar Sivaaji

      நமக்கு நாமே ஊடகம் செய்தித்தாள்கள் பணி தொடர நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டு பரப்புரை செய்து நாம் தமிழராய் நிமிர்ந்து நிற்போம்

    2. Ambalavar Sivaaji

      இனியும் இந்த ஊடகங்களை பார்க்காமல் இருக்க வேண்டும்
      அதுதான் நாம் தமிழர் செய்ய வேண்டும்

  6. Wavewager 69

    என்னைப் பொருத்தமட்டில் வினா எழுப்பும் அனைத்து செய்தி ஊடங்களின் செய்தியாலர்களும் முட்டால்களாகத் தான் தெறிகின்றனற்.

  7. Rama murththi

    நான் ஏதோ வெரும் வார்த்தைக்காக சொல்லல நானும் ஒரு விஜய் ரசிகர்தான்… உங்களைப் போல் நானும் ஒரு நேரத்தில் கோபமடைந்தேன் பிறகுதான் சிந்தித்தேன்… தளபதி விஜய் அவர்கள் திரையில் போராடினாள் மட்டும் போதாது இன்னும் அதிகமாக தரையிலும் இறங்கி போராட வேண்டும்… அதுதான் வருங்காலங்களில் ஒரு மக்கள் தலைவனாக உருவாக சிறந்தது…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*