Login

Lost your password?
Don't have an account? Sign Up

?LIVE: 09-05-2021 இணையக் கருத்தரங்கம் – தமிழினப்படுகொலை நினைவு மாதம் #TamilGenocideRemembranceMonth

Contact us to Add Your Business

தமிழினப் படுகொலை நினைவு மாதம்
இணையக் கருத்தரங்கம் – ஞாயிற்றுக்கிழமை, 09 மே 2021.

முதல் தலைப்பு – ஒன்றிய நாடுகள் மனித உரிமைகள் சபைத் தீர்மானமும் அதன் தாக்கமும்
சிறப்புப் பேச்சாளர் – ஆனந்தக்குமார் (ஆனா ) பரராஜசிங்கம், ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர்.
நேரம் – மாலை 6 முதல் 7 மணி
மொழி – தமிழ்

இரண்டாவது தலைப்பு – பன்னாட்டு நீதிமன்றத்தின் ஊடாக தமிழினப் படுகொலைக்கான நீதி
சிறப்புப் பேச்சாளர் – அ. கணநாதன், சட்டத்தரணி மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்
நேரம் – மாலை 7 முதல் 8 மணி
மொழி – தமிழ்

சூம் கூட்ட அடையாள எண்: 854 2768 2954
கடவுச்சொல்: 178243

நேரலையில் –
www.Facebook.com/NaamTamilarVideos
www.YouTube.com/NaamThamizharKatchi
www.Twitter.com/NaamTamilarOrg

#தமிழினப்படுகொலைநினைவுமாதம்

#TamilGenocideRemembranceMonth #NtkNewsLIVEToday #Web ConferenceLIVE Today


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

10 comments

  1. D Geetha

    Evm இயந்திர மெஷினை மத்தியஅரசு தேர்தலில் ஒழிக்க சில காலங்கள் ஆகும் ஆனால் தமிழ் நாட்டில் நடைபெறும் தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த முயற்சி செய்தால் நிச்சயம் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த முடியும். மீண்டும் EVM மூலம் தேர்தல் நடந்தால் மிகப்பெரிய ஆபத்து உள்ளது தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற ஒரே ஒரு வழி மட்டும் தான் உள்ளது அது வாக்குச்சீட்டு முறை தேர்தல் தான்

    1. D Geetha

      @பாலபத்திர சீமாண்டி அப்படி செய்தால் யார் ஜெயித்தாலும் மக்களுக்காக ஒரு அரசியல் நடக்கும்….

    2. பாலபத்திர சீமாண்டி

      அப்படி பண்ணா உங்க சீமாண்டி ஜெய்ச்சி அதிபர் ஆகிடுவாரு…

  2. chandran mutitah

    இந்தியாவை நம்பியது போதும் இனியும் நம்ப வேண்டாம் இந்திய ஓரு போதும் தமிழரை அனுசரிக்காது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*