Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஈழப்போராட்ட வரலாறு – கனகரட்ணம் சுகாஷ் | தமிழினப்படுகொலை நினைவு மாதம் | இணையக் கருத்தரங்கம் 2

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

12 comments

  1. Periyar Jinnah

    இந்தியன் முஸ்லிம் vs பாக்கிஸ்தானி இந்து:

    40 கோடி இஸ்லாமியர் இந்தியாவில் வாழ்கின்றனர்.
    —–
    1947 முதல், இஸ்லாமியருக்கு எதிராக எண்ணற்ற வன்கொடுமைகளும், அநீதிகளும் நடந்தாலும், ஏழையாக பிறந்து மாபெரும் கோடீஸ்வரர்களாக வாழும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.
    ——
    80 சதவீதத்துக்கு மேலான இஸ்லாமியர், எந்த பிரச்னையுமில்லாமல் நிம்மதியாக வாழ்கின்றனர்.
    —–
    அனைத்து முஸ்லிம்களும் இந்தியாவை மிகவும் நேசிக்கின்றனர்.
    ——
    இவர்கள் அனைவரும், நான் ஒரு இந்திய முஸ்லிம் என்று பெருமிதம் கொள்கின்றனர்.
    ——
    ஆனால் இன்று வரை, நான் ஒரு பாக்கிஸ்தானி இந்து என்று பெருமிதம் கொள்ளும் ஒரு பாக்கிஸ்தானி இந்துவை கூட நான் பார்த்ததில்லை.
    ——
    யூட்யுப்பில் நான் பார்க்கும் பாக்கிஸ்தானி இந்துக்கள் அனைவருமே, எதையோ பறிகொடுத்த சோகத்தில் இருக்கிறார்கள்.
    ——
    ஒருத்தர் கூட பாக்கிஸ்தானின் அடக்குமுறையை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.
    —–
    அனைவருமே கண்ணிருந்தும் குருடராய், வாயிருந்தும் ஊமையாய், காதிருந்தும் செவிடராய், பாக்கிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் திம்மி அடிமைகளாக, ஷரியா சட்டத்துக்கு பயந்து, ஜசியா வரி செலுத்தி வாழ்கிறார்கள்.
    —–
    பாக்கிஸ்தானி இந்து எனும் அடையாளத்தை இவர்கள் வெறுக்கிறார்கள்.
    —–
    பாக்கிஸ்தானி இந்துக்களின் கண்களில் தெரியம் பயத்தையும், சோகத்தையும், ஏக்கத்தையும் பார்த்தால், நான் ஒரு முஸ்லிம் என்று சொல்ல மிகவும் வெட்கப் படுகிறேன்.
    —–
    இந்த அநியாயத்தை தட்டி கேட்க வக்கில்லாமல், இந்துக்களின் தேசம்
    இந்தியாவில் வாழ முஸ்லிம்களுக்கு என்ன அருகதை இருக்கு?

  2. Jhon Arun

    இவர் கேள்விக்கு பதில் சொல்வதற்கு யார் Mp யா அல்லது புலியா அல்லது மேயரா அடே பயித்தியம் உனக்கு ஏன்டா இந்த வேலை கற்றுக்கொண்டபாடம் ஞாபகம் இருக்கா புலிக்கதைசொல்லிதானே நிறையபேர் சுடுகாடு பேனாவை நீ எங்கே போகப்போகின்றாய்

    1. Jhon Arun

      உன்னுடைய பாட்டு நல்லது மொடறேசன்பாட்டுபாடீ மக்கழை ஏமாற்ற முடியாது பாரளுமன்றத்தில் உனக்கு பிச்சையில்லையாம்

  3. Roie Bronsonpillai

    “ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
    ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்”

    ஆய கலைகள் அறுபத்துநான்கினையும்
    ஏய உணர்விக்கும் எண்ணம்மை
    தூய உரு பளிங்கு போல்
    வாள் என் உள்ளத்தினுள்ளே
    இருப்பள் இங்கு வாராது இடர் படிக நிறமும்.
    பவளச் செவ்வாயும் போற் கையும்
    துடியிடையும்
    அல்லும் பகலும் அனவரதமும்
    துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி.
    எத்தனை சபைகள் கண்டோம்
    எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
    அத்தனையும் சூடங் காட்டி சுட்டுப் போடு
    “”நம் பூமி மேலே
    புது பார்வை கொள்க
    நம் இயற்கை மேல் இன்னும்
    இச்சை கொள்க
    “கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து

    கல்வி திட்டம் உருவாக்கவும்”
    பாறைக்குள் வேரை போலே
    வெற்றி கொள்க!””

  4. Артем Сос

    இன்று சீமானால் மட்டுமே தமிழீழம் சாத்தியம் !!! ஈழ தமிழன் கனடாவிலிருந்து

    1. தமிழன் தமிழன்

      @Артем Сос நான் ஈழத்தவன் இல்லையா,,போகட்டும்,,நீங்கள் ஒருமுறை ஈழம் வாருங்கோ ,,சரியா அப்போ புரியும் உங்களை போன்,றோருக்கு,,,யார் யாரெல்லாம் நாடுகடந்த மோனார்கள் சந்தர்ப்ப வாதிகளாக,,இன்று இலங்கை மக்களின் நிலை என்ன,,மக்கள் மன நிலை என்ன என்று ஈழம் வந்து காணுங்கோ சரியா,

      எழுதும் வழக்கு நீங்க எல்லாரும் யாழ்ப்பாண மொழி நடைதான் இலங்கை தமிழ் என்று எண்ணி உள்ளீர்கள் அது உங்கள் அறியாமை,,இன்னுமொரு விடையம் பேச்சு வழக்கு எது,,எழுதும் வழக்கு எது என்று,நீங்கள் பாடசாலையில் பயிலவில்லை போலும்,,,,

      உங்களை போல நானும தமிழர், வரலாறு தமிழ் தேசியம் என்டா என்னு அறிந்தவன,,நான் எவவிடததில் அதற்கு முரணாக பேசியுள்ளேன்,

      ஈழத்து மக்களே அவர்கள் நிலையை அறிவார்கள்,,புரிகிறதா இல்லை என்றால் ஈழம் வந்து கண்டு கொள்ளுங்கள்,,

      நான் கேட்டது இன்னும் ஏன் வெளிநாடுகளில் இருக்கிறீர்கள் ஏன் ஈழத்திற்கு மீண்டும் வருவதில்லை என்றுதான் புரிகிறதா,, இலங்கை அரசியல் ,மற்றும் மக்களைத்தான் ஈழத்தில் உரிமைகளை தக்கவைக்க முடியும் மாறாக யாராலும் முடியாது,,
      இது அவதூறா,,முதலி்ல் எது அவதூறு என்று அறிந்து கொள்ளுங்கோ ஆராய்ச்சி ஆளறே,,

      நீங்கள் எனக்கு தந்த பட்டம் மிகவும் மோசமானது,,உங்களை நான் மனம் மாற்றவும் இல்லை,,உங்களை வன்சொல் இட்டு பேசவும் இல்லை,,நீங்கள் ஈழம் முதலில் வந்து மக்கள் மனநிலை அறிந்து கொள்ளுங்கள்,,,சரியா ,,, அப்போ உண்மையை உணருவீர்கள்,,,

      நன்றி உங்கள் அறிவிற்கு,,?

    2. Артем Сос

      @தமிழன் தமிழன்
      முதலில் நீங்கள் ஈழ தமிழனில்லை திமுக பிரச்சார கைகூலி தமிழ்நாட்டை சேர்ந்தவர்.
      ஏன்னென்றால் நீங்கள் எழுதும் தமிழிலே அது தெரிகிறது.
      தமிழ் தேசியத்துக்கு எதிராக பொய்களை சொல்லி என்னை மனம் மாற்றம் செய்யலாம் என்றால் அது உங்களால் முடியாது.
      எனக்கு ஆரோக்கியமான மதியிருக்கு. நான் ஒரு ஆராய்ச்சியாளன். நல்லது கெட்டது எனக்கு தெரியும்.
      உங்கள் எல்லா கேள்விகளுக்கும் ஒரே விடை அவதூறுகளுக்கு விடையளிக்க முடியாது அல்லது ஒன்றும் புரியாமல் பேசுகிறீர்கள்.

    3. தமிழன் தமிழன்

      யாராலும் சாத்தியமாக்க முடியாது,முதலில் அவர்கள அவிட தேசத்த காப்பாற்ற சொல்லுங்கோ சரியா

      ,புலம் பெயர்ந்தோரால் மட்டுமே சாத்தியமாகக் முடியும் எல்லோரும் திரும்பி வந்தால் மட்டும்,
      தனி ஈழத்தை அல்ல,,அதை மீண்டும் கேட்டால் அது முட்டாள் தனம்,,அறிவற்ற செயல்,,,ஒரு அடிப்படை சுதந்திரத்தை மட்டுமே வேண்டும்

      தாங்கள் உலக அரசியலே முதலில் அறிந்து கொள்ளுங்கள்,,
      நீங்க வெளிநாடுகளில் குடி பெயர்ந்து பிரசை ஆகி விட்டீர்கள் தானே அப்போ எதுக்கு ஈழத்தமிழன் என்டு சொல்லி இந்த ஊடகங்களில் பலரும் வலம் வாறீங்க ,,,

      நீங்க தமிழர் மட்டுமே,,,ஈழத்தில் வாழ்ந்து ,இறந்து போவர்கள் தான் ஈழத்தமிழன்,,ஈழத்துக்கு உரிமையானவன்,, புரிகிறதா

    4. தமிழன் தமிழன்

      பதில் சொல்லுங்க சகோ,,,நாம தூய தமிழ் இனம் ,ஈழத்தவன் என்பதற்கு ஒரு மரபு இருக்கு ,,நாம போரிட்டு தோற்றம் அது வேற,,,சரியா அங்க யாரு தமிழன் என்ட கேள்வியை கூட கேட்டுவிட்டார்,,இன்னமும் அந்த சனங்கள் திருந்த வில்லை,,

      ஊடகங்களில் உங்களை போன்ற புலம் பெயர் சனங்களால ஒட்டுமொத்த ஈழத்திற்கும் இனத்திற்கு,அவமானம்,,நாம நம்ம நாட்டு பிரச்சினையை பார்ப்போம் சரியா ,,,ஒரு தமிழன் என்ட பொது பார்வையில் வேணும் என்றால் அவர்களுக்கு சார்பாக இருக்கலாமே தவிர,,

      நீங்களும் பார்த்திருப்பீர்கள் ஊடகங்களில் ஈழத்து மக்களை எவ்வளவோ தரம் தாழ்த்தி பேசுகிறார்கள்,,என்டு தமிழகத்தி்ல புலம் பெயர்ந்து கிடக்கும் ஈழ மக்கள் நிலை என்ன,,ஏன் இலங்கைல இடம் இல்லையா வசதி இல்லையா,,இல்ல சனங்கள் இல்லையா ஏன் புலம் பெயர்ந்து கொண்டு,,,ஓம் யுத்த காலத்தில் உயிரை காக்க புலம் பெயர்ந்தீர்கள் என்றாலும் ,,இப்ப இதுவரை என்ன செய்கிறீர்கள்,,இப்பதான் இலங்கைல பிரச்சனைகள் இல்லையே,,ஓரளவு சுதந்திரம் கிடக்குது,,,நீங்க எல்லாரும் நாட்டுக்கு வெளிய இருந்து கொண்டு,,தனி ஈழம் அப்டி இப்டி என்டு பேசிட்டு,,

      இங்க சொந்த காரர்களுக்கும் ,சொத்துகளை சேர்த்திட்டு இருக்கேல்,,,

      இலங்கை மக்களுக்கு புலம் பெயர் உறவுகளால் கிடைத்த உதவி நன்மைகள் என்ன??
      சரி,
      தமிழக மக்களால் உங்களுக்கு கிடைத்த நன்மைதான் என்ன??

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*